காங்கிரஸ்–கர்நாடக ஜனதா இடையே மறைமுக ஒப்பந்தம் பா.ஜனதா குற்றச்சாட்டு
Page 1 of 1
காங்கிரஸ்–கர்நாடக ஜனதா இடையே மறைமுக ஒப்பந்தம் பா.ஜனதா குற்றச்சாட்டு
காங்கிரஸ் மற்றும் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் அஸ்வத்நாராயண் பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதத்தின் வாக்குகளை...
முன்னாள் மத்திய மந்திரி சி.எம்.இப்ராஹிம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் மீது ஊழல் புகார் உள்ளது. இதன் மூலம் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பு வழங்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.அஜ்மீர் தர்காவுக்கு சென்று வந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை ஈர்ப்பதாக உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும்.
மறைமுக ஒப்பந்தம்
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கர்நாடக ஜனதா ஆட்சி அமைக்கும் என்று என்று கர்நாடக ஜனதா முன்னணி நிர்வாகி தனஞ்செயகுமார் கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் கர்நாடக ஜனதா மறைமுகமாக ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருவது தெளிவாகி தெரிகிறது.காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ. மூலம் பா.ஜனதாவை உடைத்து கர்நாடக ஜனதாவை உருவாக்கி வைத்துள்ளது. கர்நாடக ஜனதா காங்கிரசால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதை அந்த கட்சி தலைவர்களின் கருத்து மூலம் வெளிப்படுகிறது.
நேரடி போட்டி
சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே மட்டும் நேரடி போட்டி நிலவும்.இவ்வாறு அஸ்வத்நாராயண் கூறினார்.
மதத்தின் வாக்குகளை...
முன்னாள் மத்திய மந்திரி சி.எம்.இப்ராஹிம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் மீது ஊழல் புகார் உள்ளது. இதன் மூலம் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பு வழங்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.அஜ்மீர் தர்காவுக்கு சென்று வந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை ஈர்ப்பதாக உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும்.
மறைமுக ஒப்பந்தம்
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கர்நாடக ஜனதா ஆட்சி அமைக்கும் என்று என்று கர்நாடக ஜனதா முன்னணி நிர்வாகி தனஞ்செயகுமார் கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் கர்நாடக ஜனதா மறைமுகமாக ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருவது தெளிவாகி தெரிகிறது.காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ. மூலம் பா.ஜனதாவை உடைத்து கர்நாடக ஜனதாவை உருவாக்கி வைத்துள்ளது. கர்நாடக ஜனதா காங்கிரசால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதை அந்த கட்சி தலைவர்களின் கருத்து மூலம் வெளிப்படுகிறது.
நேரடி போட்டி
சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே மட்டும் நேரடி போட்டி நிலவும்.இவ்வாறு அஸ்வத்நாராயண் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சட்டமில்லாத தீவிரவாதத்தின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது: பா.ஜனதா குற்றச்சாட்டு
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன
» கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
» பிரசவத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஒப்பந்தம்! Pics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன
» கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
» பிரசவத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஒப்பந்தம்! Pics
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum