தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Go down

புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  Empty புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:33 pm

கற்கள் இல்லாத நிலத்தில் பயிர்கள் நன்றாக விளையும். தெய்வ காரியம் செய்யச் செய்ய, வீட்டிலுள்ள தீய சக்திகள் தாமாக வெளியேறும். சகல நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

மகனுக்குத் திருமணம் நடந்து வாழ்க்கை வளம் பெற்றுவிடும். பூஜை அறையிலிருந்து நல்ல சக்தி வெளியேறாமலும், தீய சக்திகள் உள்ளே நுழையாமலும் தடுக்க பூஜையறை வாசற்படியின் கீழ் பகுதியில் மரத்தாலான தடுப்பை வையுங்கள்.

பூஜையறைக்குள் தலைமுடி உதிர்தல் கூடாது. கீழ்க்காணும் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகத்தை சொல்லுங்கள். வீடு தெய்வ களை கட்டும்.

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்யை ஜனகாத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிவேப்ய:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
»  என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum