தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

12 வகை விரதங்கள்

Go down

  12 வகை விரதங்கள் Empty 12 வகை விரதங்கள்

Post  ishwarya Fri May 24, 2013 12:38 pm



12 வகை விரதங்கள்12 வகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை முறையே.....

* யாசிதம் இரு பகல் உணவு கொள்பவர்கள் இவ்விரதத்தை இருப்பர்.

* இந்த வகை பாதக்கிரிச்சனம். இவ்விரதம் இருப்போர் நல்லுணர்வு கொண்டிருப்பவர்.

* இவ்வகை விரதம் பன்னகிரிச்சனம் எனப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வில்வ மரம், அரச மரம், அத்திமரம் ஆகியவற்றின் தளிர் இலைகளை மட்டுமே தண்ணீரில் நனைத்து உண்பர்.

* ஹெளமிய கிரிச்சனம் என்று அழைப்பர். இவ்விரதத்தை இருப்பவர்கள் பகலில் மட்டும் உண்பார்கள். பால், மோர், நீர், பொரி மாவு இவற்றில் ஒன்றை உண்பர்.

* இதற்கு அதிகிரிச்சனம் எனப் பெயருண்டு. இவ்வகையான விரதத்தை இருப்பவர்கள் 3 நாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டோ, உண்ணாமலோ இருப்பது.

* கிரிச்சனாதி கிரிச்சனம் என்ற பெயர் ஆகும். 21 நாள் பால் மட்டுமே அருந்தி, கிரிச்சனாதி கிரிச்சனம் விரதம் இருப்பர்.

* கிரசா பத்தியகிரிச்சனம். 3 நாள் காலை 3 நாள் இரவு, 3 நாள் நடுப்பகல், 3 நாள் முழுமையும் உணவின்றி இருப்பது.

* பார்ககிரிச்சனம் என அழைப்பர். 12 நாட்கள் உணவின்றி இவ்விரதத்தை இருப்பார்கள்.

* சாந்தபன கிரிச்சனம் எனப்படும். ஒரு நாள் போசனம். ஒரு நாள் கோமியம், ஒரு நாள் பால், ஒரு நாள் தருப்பை நீர் மட்டுமே அருந்தி, ஒரு நாள் ஊண், உணவு எதுவும் இல்லாமல் இருப்பது.

* மகசாந்தாவன கிரிச்சனம் என்பர். 9-வது விரதத்தில் கூறியவற்றில் ஒன்றை மட்டும் உண்டு இருப்பது.

* சாந்திராயன விரதம் எனக்கூறப்படும். வலது கையில் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கொண்டே வந்து தேய்பிறை முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டிக் கொண்டே செல்லுதல். 3 வேளையும் குளிக்க வேண்டும்.

* வாலசாந்திராயணம். சாந்திராயணத்தின் அன்று இரவில் 4 பிடி அன்னம் மட்டும் உண்பது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum