சென்னையில் 'அம்மா திட்டம்' சார்பில் சாதி-வருவாய் சான்றிதழ்கள்
Page 1 of 1
சென்னையில் 'அம்மா திட்டம்' சார்பில் சாதி-வருவாய் சான்றிதழ்கள்
சென்னையில் ‘அம்மா திட்டம்’ சார்பில் நடந்த குறை கேட்கும் முகாமில் பொதுமக்களுக்கு உடனடி வருவாய் - சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் இன்று 5 இடங்களில் அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் நடந்தது. புரசைவாக்கம் - பெரம்பூர் தாலுகா அலுவலகம் சார்பில் செக்ரட்டேரியட் காலனி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த முகாமிற்கு தாசில்தார் பிரேமா தலைமை வகித்தார்.
கவுன்சிலர் ஹேமாமாலினி சுகுமார் முன்னிலை வகித்தார். இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்டர்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் 60 பேர் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் வாங்கினர். மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டது.
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்கள் முதியோர் உதவித்தொகை, விதவை பென்சன், பட்டா மாறுதல்கள், புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவை குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
இந்த முகாமில் சுமார் 1000 ஆண் - பெண்கள் கலந்து கொண்டனர். உரிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வாரிசுரிமை சான்றிதழ்கள் உள்பட பல சான்றிதழ்களை பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் கோட்டை - தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் சார்பில் பழைய வண்ணாரப்பேட்டையில் முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எழும்பூர் - நுங்கம்பாக்கம் தாலுகா அலுவலகம் சார்பில் புதுப்பேட்டையில் முகாம் நடந்தது. மயிலாப்பூர் - திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகம் சார்பில் தேனாம்பேட்டையில் முகாம் நடந்தது. மாம்பலம் - கிண்டி தாலுகா சார்பில் ஜாபர்கான்பேட்டையில் முகாம் நடந்தது.
சென்னை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் இன்று 5 இடங்களில் அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் நடந்தது. புரசைவாக்கம் - பெரம்பூர் தாலுகா அலுவலகம் சார்பில் செக்ரட்டேரியட் காலனி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த முகாமிற்கு தாசில்தார் பிரேமா தலைமை வகித்தார்.
கவுன்சிலர் ஹேமாமாலினி சுகுமார் முன்னிலை வகித்தார். இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்டர்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் 60 பேர் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் வாங்கினர். மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டது.
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்கள் முதியோர் உதவித்தொகை, விதவை பென்சன், பட்டா மாறுதல்கள், புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவை குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
இந்த முகாமில் சுமார் 1000 ஆண் - பெண்கள் கலந்து கொண்டனர். உரிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வாரிசுரிமை சான்றிதழ்கள் உள்பட பல சான்றிதழ்களை பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் கோட்டை - தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் சார்பில் பழைய வண்ணாரப்பேட்டையில் முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எழும்பூர் - நுங்கம்பாக்கம் தாலுகா அலுவலகம் சார்பில் புதுப்பேட்டையில் முகாம் நடந்தது. மயிலாப்பூர் - திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகம் சார்பில் தேனாம்பேட்டையில் முகாம் நடந்தது. மாம்பலம் - கிண்டி தாலுகா சார்பில் ஜாபர்கான்பேட்டையில் முகாம் நடந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» வடிவேலுக்கு எதிராக அதிமுக சார்பில் களம் இறங்கும் சிங்கமுத்து
» கேரளாவில் கவிதைத் திருவிழா: தமிழகம் சார்பில் நா.முத்துக்குமார் பங்கேற்கிறார்
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» வடிவேலுக்கு எதிராக அதிமுக சார்பில் களம் இறங்கும் சிங்கமுத்து
» கேரளாவில் கவிதைத் திருவிழா: தமிழகம் சார்பில் நா.முத்துக்குமார் பங்கேற்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum