தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்

Go down

 இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்  Empty இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்

Post  ishwarya Thu May 02, 2013 5:59 pm

இந்திய ராணுவத்தின் 16வது பிரிவு ஆணையர் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ்.ஹுடா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் சுமார் 30 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் பயிற்சி பெற்ற 200க்கும் அதிகமான தீவிரவாதிகள், எந்த நேரத்திலும் இந்தியாவிற்குள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபட தயாராக காத்திருக்கின்றனர்.

அவர்களின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக நமது ராணுவ வீரர்கள் விழிப்புடன் எல்லைப் பகுதியை கண்காணித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் எல்லையோரம் அதிரடியாக தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கும்படி நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்: சகோதரி திடுக் தகவல்
»  எல்லையில் ஊடுருவல்: இந்தியா- சீனா பேச்சு தோல்வி
» பாகிஸ்தான் தேர்தல் பாதுகாப்புக்கு 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
» சொத்து ஆவணங்கள் பறிமுதல் நடிகை அனுஷ்கா வீட்டில் நகைகள்,பணம் சிக்கியது; வருமான வரி அதிகாரி தகவல்
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum