பண்டிகைக்கால மதுபானமாம்... வசமாக மாட்டிக் கொண்டதாம்!
Page 1 of 1
பண்டிகைக்கால மதுபானமாம்... வசமாக மாட்டிக் கொண்டதாம்!
பண்டிகைக் காலத்தில் விலையை இருமடங்காக அதிகரித்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பல்வேறு வகை மதுபானங்கள் அடங்கிய 130 போத்தல்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கனேமுல்ல மற்றும் கடவத்தை மூன்றுவீடுகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என வலான குற்றத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
130 மதுபோத்தல்களுக்குமான பெறுமதி ரூபா 6 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
130 மதுபோத்தல்களுக்குமான பெறுமதி ரூபா 6 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum