தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மர்ம இரட்டைக் கொலை! புலிகளின் பணம் காரணியா? மண்டையை குடையும் பொலிஸார்.

Go down

மர்ம இரட்டைக் கொலை! புலிகளின் பணம் காரணியா? மண்டையை குடையும் பொலிஸார்.  Empty மர்ம இரட்டைக் கொலை! புலிகளின் பணம் காரணியா? மண்டையை குடையும் பொலிஸார்.

Post  ishwarya Tue Apr 30, 2013 2:16 pm

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு அவரது மனைவியுடன் சேர்த்து கடந்த 7ம் திகதி நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டில் வைத்து மர்மான முறையில் வெட்டிக்கொலையப்பட்டிருந்தார். மர்மான இந்த இரட்டைக்கொலை தொடர்பில் பொலிஸார் இதுவரை பலரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

ஆனாலும் இக்கொலை தொடர்பான மர்மம் தொடரவே செய்கின்றது.

பல்வேறு கோணங்களில் பலர் சந்தேகிக்கப்படுகின்றனர்.

அவர்களில் இறந்தவர்களின் இரு மகள் மாரின் காதலர்களும் அடங்குகின்றனர்.

இதற்கும் அப்பால் : இறந்தவர் ஒரு முன்னாள் புலி ஆதரவாளர். இவரது வியாபரத்திற்கு புலிகள் பணம் கொடுத்துள்ளனர். இப்பணத்தினை வழங்கியவர் கிழக்கு மாகாணத்து முக்கிய புலி ஒருவர். அவர் கருணா புலிகளிலிருந்து பிரிந்தபோது கருணாவுடன் வந்துள்ளார். கருணாவுடன் பிரிந்து வந்தவர்களில் சிலர் மீண்டும் புலிகளுடன் சென்று இணைந்ததும் அவர்களில் பலரை தெரிவு செய்து புலிகள் படுகொலை செய்து புதைத்ததும் யாவரும் அறிந்தது. அவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களில் கடை உரிமையாளர் ரகுவிற்கு பணம் கொடுத்தவரும் அடங்குகின்றார்.

என்றாலும் இப்பணக்கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் தெரிந்து வைத்திருந்த புலி உறுப்பினர் ஒருவர் தற்போது எஞ்சியுள்ளார். அவர் வர்த்தகரிடம் ஒரு தொகையையேனும் கேட்டுள்ளார். ஆனால் புலம்பெயர் புலிகள் தலைவர் வந்தால் மாத்திரமே பணம் தருவோம் என்பதுபோல் வர்தகரும் அவர் வந்தால்தால் பணம் கிடைக்கும் என்றுள்ளாராம்.

இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர் இக்கொலை செய்திருக்கலாமா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது...

இதேநேரம் வர்த்தகரின் மாமனார்.. அதாவது மனைவியின் தந்தையின் நடத்தையில் சந்தேகங்களை அவதானித்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.. தொடரும்..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளின் மர்ம உலகம்
» அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் ஜோதிடப்பழமொழிகள் 10 அவிட்டம் தொட்டால் தொட்டது தங்கமாகும். (அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் என்றும் கூறுவர்.) அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும் வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.
» குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?
» நிர்வாண போஸூக்காக மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டேன்: காஜல்
» பணம் பண்ணலாம். பணம் பணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum