தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு கோடிக்காக உதயன் எரிக்கப்பட்டதா?

Go down

இரண்டு கோடிக்காக உதயன் எரிக்கப்பட்டதா? Empty இரண்டு கோடிக்காக உதயன் எரிக்கப்பட்டதா?

Post  ishwarya Tue Apr 30, 2013 2:15 pm

இன்று காலை யாழ் உதயன் பத்திரிகை அலுவலகம் இனம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறுகின்றது. இதேநேரம் இந்த எரிப்பின் ஊடாக 2 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.

இனம்தெரியாத நபர்கள் எனும் அதேநேரம் இரண்டு கோடி எனக் கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பெறுமதி எந்த வகையிலும் 2 கோடியை நெருங்காது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் நஷ்ட ஈட்டினை பெறுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளி.உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது அதிகாலை தாக்குதல்.
» உதயன்" தாக்குதல் உதயனின் சூழ்ச்சியேயாகும்! - லக்ஷ்மன் ஹுலுகல்ல
» உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்
» உதயன் பத்திரிகை என்னை அவமானப்படுத்துகின்றது. போட்டார் டக்ளஸ் நான்காம் வழக்கு!
» ‘உதயன்’ விற்க வேண்டாம்!’ - வன்னியில் விற்பனை முகவர்களுக்கு அச்சுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum