தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிராணி பண்டாரநாயக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாது!

Go down

சிராணி பண்டாரநாயக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாது! Empty சிராணி பண்டாரநாயக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாது!

Post  ishwarya Tue Apr 30, 2013 1:44 pm

ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் முடியும்வரை, முன்னாள பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முன்னாள் நீதியரசர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிசெய்வதாகக் கிடைத்துள்ள தகவல்களின் பேரிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் லக்ஷ்மி ஜயவர்த்தன குறிப்பிடுகிறார்.

ஊழல் ஆணைக்குழுவின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிசெய்வதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கான உரிமை ஆணைக்குழுவுக்கு உள்ளது எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி!
» “இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு தப்பி வெளியேற முடியாது” -சுப்ரீம் கோர்ட்!
» நீதி கிடைக்கா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்
» நானும் சிராணியும் நாட்டை விட்டு வெளியேறுவதன்றால் அரசாங்கம் இப்படிப் பயப்படுகிறதே! - பொன்சேக்கா
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum