அமெரிக்க குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் பிடிபடவில்லையாம்.
Page 1 of 1
அமெரிக்க குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் பிடிபடவில்லையாம்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மரதன் குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மேற்படி செய்திகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவைதென அமெரிக்க சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேநக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்ததுடன் 170 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தயவு தாட்சபனை இன்றி அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டனரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதேநேரம் பொஸ்டன் குண்டுதாக்குதலில் இலங்கையர்கள் யாரும் பாதிப்படையவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்ததுடன் 170 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தயவு தாட்சபனை இன்றி அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டனரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதேநேரம் பொஸ்டன் குண்டுதாக்குதலில் இலங்கையர்கள் யாரும் பாதிப்படையவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்க எப் 35 விமானங்கள் தரையிறக்கப்பட்டன
» அமெரிக்க விடுதலைப் போர்
» அமெரிக்க மாமவின் அணுக்குடில்
» அமெரிக்க நாடோடிக் கதைகள்
» அமெரிக்க விடுதலைப் போர்
» அமெரிக்க விடுதலைப் போர்
» அமெரிக்க மாமவின் அணுக்குடில்
» அமெரிக்க நாடோடிக் கதைகள்
» அமெரிக்க விடுதலைப் போர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum