சித்தர்கள் பயன்படுத்திய ஜோதிப்புல்c
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
சித்தர்கள் பயன்படுத்திய ஜோதிப்புல்c
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி மலையில் தெய்வீகம் நிரம்பிய ஜோதிப்புல் விளைகிறது.
இந்த புல்லை பகலில் நீரில் நனைத்து வைத்துவிட்டு, பிறகு இரவில் எடுத்து பார்த்தால் தீபம் ஏற்றியது போல் தோற்றம் அளிக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் இரவு நேரத்தில் வெளிச்ச தேவைக்காக இந்த புல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum