துக்கத்தை போக்குபவர்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
துக்கத்தை போக்குபவர்
சிவபெருமானுக்கு ருத்ரன் என்னும் பெயருண்டு. ருத்ரன் என்பதற்கு பொருள் துக்கத்தை விரட்டுபவன் என்பது. `ரு' என்றால் துக்கம், த்ரன் என்றால் ஓட்டுபவன் . ருத்ரன் என்னும் திருநாமம் நந்திகேஸ்வரருக்கும் உரியதாகும். ஆகையால் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னர் துக்கத்தைப் போக்குபவராய் விளங்கும் நந்திகேஸ்வரரை வழிபட வேண்டும்.
தேவர்கள், தங்கள் குறைகளைக் களைய சிவபெருமானை அணுகும் முன் நந்திகேஸ்வரரை அணுகினர். அதைப் போன்று நாமும் சிவபெருமானை வழிபடும் முன் நந்திகேஸ்வரரை வழிபடுதல் அவசியமாகும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum