சப்தஸ்தானம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
சப்தஸ்தானம்
நந்திதேவரின் திருமணம் முடிந்தபின் மணமக்களை அழைத்துக்கொண்டு ஐயாராப்பனும் அறம் வளர்த்த நாயகியும் (திருவையாறு இறைவனும் இறைவியும்) ஏழு ஊர்களுக்கு யாத்திரை சென்றனர். இது சப்தஸ்தான விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சப்தஸ்தான விழா சித்திராப் பௌர்ணமியில் நடைபெறுகிறது. ஐயாராப்பனும் அறம் வளர்த்த நாயகியும், நந்திதேவர்-சுயம்பிரபை தேவியுடன் எழுந்தருளி திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேத்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்ற ஆறு தலங்களில் உபசாரங்கள் பெற்று மறுநாள் காலை திருவையாற்றுக்குத் திரும்புவர்.
இந்த சப்தஸ்தான தலங்கள் அனைத்தும் சிவனடியார்களால் பாடப்பெற்றவை.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum