பிள்ளையாரை தூக்கி பிரார்த்தனை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பிள்ளையாரை தூக்கி பிரார்த்தனை
கர்நாடகத்தில் நர்சீபுரா என்ற இடத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நுழைந்ததும் இடப்பக்கத்தில் முருகரும், விநாயகரும் உள்ளனர். இந்த விநாயகரைத் தான் பக்தர்கள், கையில் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். பின்னர் கீழே வைத்து விடுவார்கள்.
இதில் என்ன விசேஷம் என்றால், காரியம் நிறைவேறும் என்றால் மட்டுமே அந்த விநாயகரை தூக்க முடியும். அவர்கள் நினைத்து வந்த காரியம் நிறைவேறாது என்றால், விநாயகரை எவ்வளவு சிரமப்பட்டாலும் தூக்க முடியாது என்று கூறப்படுகிறது.
அனுமனுக்கு செய்வது போல் இந்த விநாயகருக்கும் வெள்ளிக்கிழமைகளில் வெண்ணை காப்பு சாத்தப்படுகிறது. இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக காவேரி, கபினி, ஸ்படிக ஸரோவர் ஆகிய 3 நதிகள் இந்த பகுதியில் சங்கமிக்கின்றன
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பிள்ளையாரை தூக்கி பிரார்த்தனை
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» தூக்கி விளையாடுங்களேன்...!
» உள்ளே தூக்கி போட்ருவோம்! – சோனாவை எச்சரித்த போலீஸ்
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» தூக்கி விளையாடுங்களேன்...!
» உள்ளே தூக்கி போட்ருவோம்! – சோனாவை எச்சரித்த போலீஸ்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum