காகங்கள் தென்படாத மலை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
காகங்கள் தென்படாத மலை
ந்த மலையில் உள்ள கோவிலில் ரத்தினகிரீசர் என்ற பெயரில் இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருடன் அரும்பார் குழலி என்ற நாமத்துடன் அம்பாள் தரிசனம் கொடுக்கிறார்.
இந்த கோவிலில் நண்பகல் நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது. இங்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக ஒன்று கூறப்படுகிறது. அது இந்த கோவில் அமைந்துள்ள மலை பகுதியில் காகங்கள் தென்படுவதில்லை என்பது தான் அது.
இந்த மலையை பவுர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் வறுமை நீங்கி வளம் பல காணலாம் என்பதுடன், சனியின் கொடுமையும் விலகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோவிலில் நண்பகல் நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது. இங்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக ஒன்று கூறப்படுகிறது. அது இந்த கோவில் அமைந்துள்ள மலை பகுதியில் காகங்கள் தென்படுவதில்லை என்பது தான் அது.
இந்த மலையை பவுர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் வறுமை நீங்கி வளம் பல காணலாம் என்பதுடன், சனியின் கொடுமையும் விலகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum