தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூக்களும் பலன்களும்

Go down

பூக்களும் பலன்களும் Empty பூக்களும் பலன்களும்

Post  birundha Sat Apr 06, 2013 9:23 pm


தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு தெய்வத்துக்கும் பிடித்தமான மலர்களை வைத்து வணங்குகிறோம். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்கு பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

செவ்வந்தி- குருகிரகப் பீடை நீங்கும்.

சிவப்பு அரளி- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

நீலச்சங்கு மலர்- சனி பகவானின் அருள் கிடைக்கும்.

வெண்தாமரை- நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும்.

செந்தாமரை- செல்வம், ஆயுள் மற்றும் சூரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும்.

பொன்அரளி- பெண்களின் திருமணப் பேச்சுவார்த்தை ஏற்படச் செய்யும்.

மஞ்சள் அரளி- கடன் தொந்தரவுகளை நீக்கும்.

ரோஜாப்பூ- உடலுக்கும் உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தித் தரும்.

பாரிஜாதம்- பக்தியையும், அல்லிப்பூ அதிர்ஷ்டத்தையும் வழங்கும்.

மல்லிகை- கண் பார்வையைக் குணப்படுத்தும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum