தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மந்திரம் சொல்வது ஏன்?

Go down

மந்திரம் சொல்வது ஏன்? Empty மந்திரம் சொல்வது ஏன்?

Post  birundha Sat Apr 06, 2013 9:17 pm


இந்த பிரபஞ்சத்தில் உள்ள வான்வெளியில் எண்ணற்ற வானொலியின் ஒலி வடிவமான அலைவரிசைகளும், தொலைக்காட்சிகளின் ஒலி மற்றும் ஒளி வடிவிலான அலைவரிசைகளும் உள்ளன. இவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

ஆனால் நமக்கு தேவையான வானொலி அல்லது தொலைக்காட்சியை நாம் பார்க்க விரும்பும் போது அதற்கான அலைவரிசையை தேர்வு செய்யும் போது நாம் விரும்பிய நிகழ்ச்சியை கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. அதுபோல இறைவன் இவ்வுலகில் எங்கும் பரவி உள்ளான்.

அவனை நாம் உணர விரும்பினால் அதற்கேற்ற மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொல்வதன் மூலம் இறைவனை உணர முடியும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மந்திரம் சொல்வது ஏன்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?
» சேவை வரி சொல்வது என்ன?:
» கந்தன் கருணை என்று சொல்வது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum