தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தானியத்தைப் பதுக்காதீர்கள்

Go down

தானியத்தைப் பதுக்காதீர்கள் Empty தானியத்தைப் பதுக்காதீர்கள்

Post  birundha Sat Jan 19, 2013 9:43 pm

* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால் தெய்வீகத் தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொது ஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.
* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.
* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத் தான் கிளப்பிவிடும்.
* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்ஜியத்திற்குள் நுழைவதை விட ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.
* கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நீ நினைத்தபடியால் உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
* அறிவாளிகளைத் திகைக்கச் செய்ய உலகின் பைத்தியக்காரப் பொருள்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். பலமுள்ளவற்றைத் திகைக்கச் செய்யப் பலவீனமானவற்றைத் தேர்ந்தெடுத்தார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum