தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்றி சொல்வோம்

Go down

நன்றி சொல்வோம் Empty நன்றி சொல்வோம்

Post  birundha Sat Jan 19, 2013 3:41 pm

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார், அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிஉள்ளார்.
* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
* நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராகிறார்.
* நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை, பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum