தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவலையை அவரிடம் விடு!

Go down

கவலையை அவரிடம் விடு! Empty கவலையை அவரிடம் விடு!

Post  birundha Sat Jan 19, 2013 3:40 pm

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
* நாங்கள் கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது.
* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தாரை விட, அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவு.
* ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவு அளிப்பார்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.
* அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள்.
* ஈகைக் குணமுள்ளோர் வளம்பெற வாழ்வர். குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.
* வாழ்வளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum