தாழ்மைக்கு நற்பலன் உண்டு
Page 1 of 1
தாழ்மைக்கு நற்பலன் உண்டு
* கடவுள் நமது பாவங்களையும், மீறுதல்களையும் மன்னிக்கிறார். நாம் மற்றவர்களின் மீறுதல்களையும்,
தவறுகளையும் மன்னித்து மறப்போம்.
* உனது பாவத்தை முதலில் பார். அப்போது பிறரின் பாவம் உன் கண்ணுக்குத் தெரியாது மறைந்துவிடும்.
* பிறரது தேவைகளை கண்டு கொண்டால் மட்டும் போதாது. தேவைகளில் உதவ வேண்டும். கடவுளை நேசிப்பவர்கள் நிச்சயம் உதவுவர்.
* கடவுள் முன் தாழ்மைப்படுங்கள். தாழ்மைக்கு இவ்வுலகிலும் இனிவரும் வாழ்விலும் நற்பலனுண்டு.
* வாழ்க்கையை வீணாக்குபவரை குறை கூறாமல், அவர் திருந்த வகை செய்ய வேண்டும். இறைவன் அந்நபர் மீது மனம் உருக்கமுள்ளவர் என்பதை உணர்த்த வேண்டும்.
* நரகத்திற்குச் சென்றவர்கள் நரகத்தின் பயங்கரத்தில் இருந்து வெளிவரமுடியாது என்பதால், இப்போதே கடவுளின் போதனையை ஏற்று வாழ்க்கையை நடத்துங்கள்.
* நீ பிறரை சுத்திகரிக்க முற்படும் முன் உன்னைச் சுத்திகரித்துக் கொள். பின்னர் பிறரை சுத்திகரிக்க உதவி செய்.
தவறுகளையும் மன்னித்து மறப்போம்.
* உனது பாவத்தை முதலில் பார். அப்போது பிறரின் பாவம் உன் கண்ணுக்குத் தெரியாது மறைந்துவிடும்.
* பிறரது தேவைகளை கண்டு கொண்டால் மட்டும் போதாது. தேவைகளில் உதவ வேண்டும். கடவுளை நேசிப்பவர்கள் நிச்சயம் உதவுவர்.
* கடவுள் முன் தாழ்மைப்படுங்கள். தாழ்மைக்கு இவ்வுலகிலும் இனிவரும் வாழ்விலும் நற்பலனுண்டு.
* வாழ்க்கையை வீணாக்குபவரை குறை கூறாமல், அவர் திருந்த வகை செய்ய வேண்டும். இறைவன் அந்நபர் மீது மனம் உருக்கமுள்ளவர் என்பதை உணர்த்த வேண்டும்.
* நரகத்திற்குச் சென்றவர்கள் நரகத்தின் பயங்கரத்தில் இருந்து வெளிவரமுடியாது என்பதால், இப்போதே கடவுளின் போதனையை ஏற்று வாழ்க்கையை நடத்துங்கள்.
* நீ பிறரை சுத்திகரிக்க முற்படும் முன் உன்னைச் சுத்திகரித்துக் கொள். பின்னர் பிறரை சுத்திகரிக்க உதவி செய்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!
» சாதிகள் உண்டு சாதிக்கொரு புத்தி உண்டு
» கடவுளின் ஆசி நமக்கு உண்டு
» பாத்திரங்களாலும் உண்டு பலன்
» நாயகனாகும் ஆசை உண்டு
» சாதிகள் உண்டு சாதிக்கொரு புத்தி உண்டு
» கடவுளின் ஆசி நமக்கு உண்டு
» பாத்திரங்களாலும் உண்டு பலன்
» நாயகனாகும் ஆசை உண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum