தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

Go down

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை! Empty எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

Post  birundha Sat Jan 19, 2013 3:23 pm

* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார்.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும்.
* தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால், தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.
* நீங்கள் எந்த அளவு அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
* உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களால் அதிலிருக்கும் ஒரு ரோமத்தைக்கூட வெள்ளையாகவோ, கறுப்பாகவோ மாற்ற முடியாது.
* ஜெபம் செய்யும் போது கடவுளிடம் எவற்றைக் கேட்டு கொள்வீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum