குழந்தைகளுக்கு நல்வழி
Page 1 of 1
குழந்தைகளுக்கு நல்வழி
* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.
* சாந்த குணமுள்ளவர்களைக் கடவுள் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்; நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ கடவுளிடமிருந்து கிடைப்பது.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* செயல்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.
* அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், தேர்ந்தெடுக்க பட்டவர்களோ சிலர் மட்டுமே.
* சாந்த குணமுள்ளவர்களைக் கடவுள் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்; நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ கடவுளிடமிருந்து கிடைப்பது.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* செயல்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.
* அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், தேர்ந்தெடுக்க பட்டவர்களோ சிலர் மட்டுமே.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum