தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுளிடம் நம்பிக்கை கொள்

Go down

கடவுளிடம் நம்பிக்கை கொள் Empty கடவுளிடம் நம்பிக்கை கொள்

Post  birundha Sat Jan 19, 2013 3:10 pm

* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.
* வாழ்க்கையில் மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதைவிடக் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது.
* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.
* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை: விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினுள் மகத்தானது தர்மமே ஆகும்.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். அனைத்து மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.
* ஜெபம் செய்யும் போது வேடதாரிகள் போல் விளங்க வேண்டாம். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெப ஆலயங்களிலும், முச்சந்தியிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum