தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளுக்கு

Go down

குழந்தைகளுக்கு Empty குழந்தைகளுக்கு

Post  birundha Sat Jan 19, 2013 3:10 pm

* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
* சாந்த குணமுள்ளவர்களை கடவுள் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* நான் சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன்; அதற்காகவே இந்த உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* ஒவ்வொருவனும் பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.
* அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.
* உன்னுடைய கண் உன் உடலின் தீபமாயிருக்கிறது. உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின் உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum