தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேச்சைக் குறையுங்கள்

Go down

பேச்சைக் குறையுங்கள் Empty பேச்சைக் குறையுங்கள்

Post  birundha Sat Jan 19, 2013 2:55 pm

* நீ உணவு ஆசைக்கு ஆளானவனாக இருந்தால் உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்து கொள்.
* பூரண வயதுள்ளவர்களுக்குப் பலமான ஆகாரம் தகும். ஏனெனில் இவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும்படி பழக்கப்பட்ட புலன்களை உடையவர்கள்.
* பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி மிருகங்களுக்கு புல்லையும், மனிதரின் உழைப்புக்குப் பயிர்வகைகளும் அவர் முளைப்பிக்கிறார்.
* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதை விட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறி உணவை உண்பது நல்லது.
* வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே. உதடுகளுக்குத் தூரமாயிரு.
* உங்கள் இருதயங்களிலே கசப்பான பொறாமையும், சச்சரவையும் வைத்திருப்பவர்களானால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். உண்மைக்கு எதிராக புளுகவும் வேண்டாம்.
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துச் சமயத்தில் உதவவே சகோதரன் இருக்கிறான்.
* நீ உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்கு உள்ளவைகளை விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum