மாதவரத்தில் கொலையுண்ட பெண் பற்றி போனில் தகவல் தெரிவிக்கலாம்
Page 1 of 1
மாதவரத்தில் கொலையுண்ட பெண் பற்றி போனில் தகவல் தெரிவிக்கலாம்
கொலை செய்யப்பட்ட பெண் பற்றி தகவல் தெரிந்தவர்கள், மாதவரம் பால் பண்ணை போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணான 044-2555505 என்ற நம்பரிலும், இன்ஸ்பெக்டர் அரசப்பனின் செல்போன் நம்பரான 94430 92667 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
கொலையுண்ட பெண்ணின் உடலை போலீசார் போட்டோ எடுத்துள்ளனர். அதில் உருக்குலைந்த நிலையில் உடல் காணப்படுகிறது. இதை வைத்து அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. என்றாலும், அந்த புகைப்படங்ளை போலீசார் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போலீசுக்கும் ஆந்திர மாநில போலீசாருக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் கொலை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் பேட்டரி விளக்குகளை வரவழைத்தே உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் காண்பதற்காக பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உதவி கமிஷனர் சங்கரலிங்கம் கூறும் போது, சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் யாராவது காணாமல் போயிருந்தால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் அப்பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர் யார் என்பது பற்றியும் தீவிரமாக துப்பு துலக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
கொலையுண்ட பெண்ணின் உடலை போலீசார் போட்டோ எடுத்துள்ளனர். அதில் உருக்குலைந்த நிலையில் உடல் காணப்படுகிறது. இதை வைத்து அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. என்றாலும், அந்த புகைப்படங்ளை போலீசார் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போலீசுக்கும் ஆந்திர மாநில போலீசாருக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் கொலை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் பேட்டரி விளக்குகளை வரவழைத்தே உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் காண்பதற்காக பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உதவி கமிஷனர் சங்கரலிங்கம் கூறும் போது, சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் யாராவது காணாமல் போயிருந்தால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் அப்பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர் யார் என்பது பற்றியும் தீவிரமாக துப்பு துலக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்புக்கு தாமதம், ஓயாமல் போனில் பேச்சு நயன்தாரா பற்றி பரவும் வதந்திகள்
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» கேப்டன் டிவி துவக்கம்… ரஜினிகாந்த் போனில் வாழ்த்து!
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!
» கேப்டன் டிவி துவக்கம்… ரஜினிகாந்த் போனில் வாழ்த்து!
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum