கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, மார்ச் 26-
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கணேஷ்குமார் (பா.ம.க.)எழுந்து, செஞ்சி தொகுதியில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் மாசுபடுகிறது. இது தடுக்கப்படுமா? என்றார்.
இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கையில், 'செஞ்சி தொகுதியில் உள்ள ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் - கெமிக்கல்ஸ் தொழிற்சாலை செயல்பாட்டில் விதிமுறை மீறல் எதுவும் இருப்பது தெரியவந்தால் இந்த அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கணேஷ்குமார் (பா.ம.க.)எழுந்து, செஞ்சி தொகுதியில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் மாசுபடுகிறது. இது தடுக்கப்படுமா? என்றார்.
இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கையில், 'செஞ்சி தொகுதியில் உள்ள ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் - கெமிக்கல்ஸ் தொழிற்சாலை செயல்பாட்டில் விதிமுறை மீறல் எதுவும் இருப்பது தெரியவந்தால் இந்த அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum