சென்னைக்கரை அருகே கப்பல் மோதியதில் மீனவர் பலி: 2 ஜெர்மன் நாட்டு மாலுமிகள் கைது
Page 1 of 1
சென்னைக்கரை அருகே கப்பல் மோதியதில் மீனவர் பலி: 2 ஜெர்மன் நாட்டு மாலுமிகள் கைது
சென்னை, மார்ச் 27-
சென்ற வருடம் இத்தாலிய மாலுமிகள் சுட்டதில் இரண்டு மீனவர்கள் இறந்ததால், ஏற்படும் அரசியல் மாறுபாடுகளின் தாக்கம் இன்னும் குறையாத நிலைமையில் அதே போன்ற மற்றொரு சம்பவம் சென்னைக்கரையோரம் நடந்துள்ளது.
மார்ச் 16ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 18.5 கி.மீ தொலைவில் ஆன்டிகுவா பார்படா நாட்டுக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் ஒன்று, சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் படகில் மோதியதில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்ற மீனவர் கடலுக்குள் மூழ்கினார்.
அவருடன் சென்ற மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். எம் வி கிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த கப்பலை ஓட்டி வந்த அல்பிரெட் வோல்ஸ்கங் , ஸ்டீபன் ஹிந்க்சாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் .சரக்குக்கப்பலின் அடிப்பகுதியை சோதனையிட்டதில் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், சூழ்நிலை சாட்சிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.
சென்னை நீதிமன்றம், இவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்துகொண்டு விசாரணை முடியும்வரை நாட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற உத்தரவின் பேரில், இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது
சென்ற வருடம் இத்தாலிய மாலுமிகள் சுட்டதில் இரண்டு மீனவர்கள் இறந்ததால், ஏற்படும் அரசியல் மாறுபாடுகளின் தாக்கம் இன்னும் குறையாத நிலைமையில் அதே போன்ற மற்றொரு சம்பவம் சென்னைக்கரையோரம் நடந்துள்ளது.
மார்ச் 16ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 18.5 கி.மீ தொலைவில் ஆன்டிகுவா பார்படா நாட்டுக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் ஒன்று, சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் படகில் மோதியதில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்ற மீனவர் கடலுக்குள் மூழ்கினார்.
அவருடன் சென்ற மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். எம் வி கிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த கப்பலை ஓட்டி வந்த அல்பிரெட் வோல்ஸ்கங் , ஸ்டீபன் ஹிந்க்சாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் .சரக்குக்கப்பலின் அடிப்பகுதியை சோதனையிட்டதில் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், சூழ்நிலை சாட்சிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.
சென்னை நீதிமன்றம், இவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்துகொண்டு விசாரணை முடியும்வரை நாட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற உத்தரவின் பேரில், இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» சேலத்தில் காவல் நிலையம் அருகே விபச்சாரம்: இரண்டு வெளி மாநில அழகிகள் கைது
» 6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
» சேலத்தில் காவல் நிலையம் அருகே விபச்சாரம்: இரண்டு வெளி மாநில அழகிகள் கைது
» 6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum