திருவேடகம் திருக்கோவில்
Page 1 of 1
திருவேடகம் திருக்கோவில்
ஸ்தல வரலாறு....
திருவேடகம் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள ஏடகநாதரையும், ஏலவார் குழுலி அமையையும் வழிபட்டால் சகல பாக்கியங்களுடன் கூடிய திருமண வாழ்வு அமைகிறது. இங்குள்ள வன துர்கையை வழிபட திருமண பாக்கியம் அருள்வாள்.
அம்பாளுக்கு பூமாலை வாங்கி அணிவித்து அதனை மீண்டும் வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த மாலையை 45 நாட்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்துவர விரைவில் திருமணம் கூடி வருகிறது.
திருவேடகம் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள ஏடகநாதரையும், ஏலவார் குழுலி அமையையும் வழிபட்டால் சகல பாக்கியங்களுடன் கூடிய திருமண வாழ்வு அமைகிறது. இங்குள்ள வன துர்கையை வழிபட திருமண பாக்கியம் அருள்வாள்.
அம்பாளுக்கு பூமாலை வாங்கி அணிவித்து அதனை மீண்டும் வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த மாலையை 45 நாட்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்துவர விரைவில் திருமணம் கூடி வருகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருவேடகம் திருக்கோவில்
» திருவேடகம் திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» நயினார் திருக்கோவில்
» திருவேடகம் திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» நயினார் திருக்கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum