தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

Go down

ஏழைகளுக்கு விருந்தளியுங்கள் Empty ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

Post  birundha Thu Jan 17, 2013 5:56 pm

* ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரை ஒருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.
* உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்று நேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை.
* மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.
* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள்.
* விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும் கூப்பிடுவாயாக.
* நீ பகல்விருந்தோ, இரவு விருந்தோ நடத்தும்போது நண்பர்களையோ செல்வந்தர்களான அண்டை அயலாரையோஅழைக்கவேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப்பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum