தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணைக்கு விலையே இல்லை

Go down

கருணைக்கு விலையே இல்லை Empty கருணைக்கு விலையே இல்லை

Post  birundha Thu Jan 17, 2013 5:43 pm

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.
* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியில் மூழ்கடிக்கின்றன.
* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் தருவதாகும்.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும். பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!
» 'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை'
» சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை'
» 'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை'
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum