கல்லூரி மாணவி 4 வாலிபர்களுடன் உல்லாசம்: வீடியோவும் எடுக்கப்பட்டதாம்!
Page 1 of 1
கல்லூரி மாணவி 4 வாலிபர்களுடன் உல்லாசம்: வீடியோவும் எடுக்கப்பட்டதாம்!
கல்லூரி மானவி ஒருவர் 4 வாலிபர்கலுடன் உல்லாசமாய் இருந்த போது கைது செய்யப்பட்ட சம்பவம் சேனம்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் கல்லூரி ஒன்றில் 2ஆம் வருடம் கற்கும் மாணவி ஒருவருக்கும் குலசேகரம் அருகே உள்ள சேனம்கோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் அந்த வாலிபர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் சேனம்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து வேட்டி மலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் 5 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை செல்போனில் மாறி மாறி படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் குடிசைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்தனர்.
இது தொடர்பில் அவர்கலால் அலிக்கப்பட்ட புகார் மூலம் போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர்.
அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் கல்லூரி ஒன்றில் 2ஆம் வருடம் கற்கும் மாணவி ஒருவருக்கும் குலசேகரம் அருகே உள்ள சேனம்கோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் அந்த வாலிபர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் சேனம்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து வேட்டி மலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் 5 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை செல்போனில் மாறி மாறி படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் குடிசைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்தனர்.
இது தொடர்பில் அவர்கலால் அலிக்கப்பட்ட புகார் மூலம் போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர்.
அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!
» டெல்லியில் மீண்டும் பரபரப்பு! கல்லூரி மாணவி கடத்தி கற்ழிப்பு! 4 பேர் கும்பல் அட்டகாசம்!
» பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!
» பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம் – அதிர்ச்சி வீடியோ!
» விழுப்புரத்தில் மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய பேராசிரியர்: பொலீசில் புகார்
» டெல்லியில் மீண்டும் பரபரப்பு! கல்லூரி மாணவி கடத்தி கற்ழிப்பு! 4 பேர் கும்பல் அட்டகாசம்!
» பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!
» பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம் – அதிர்ச்சி வீடியோ!
» விழுப்புரத்தில் மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய பேராசிரியர்: பொலீசில் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum