மாணவி ஆடைகளை களைந்து அவமானம் – ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்!
Page 1 of 1
மாணவி ஆடைகளை களைந்து அவமானம் – ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்!
மாணவிக்கு சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்கு வங்கம் கோபால்நகர் கிரிபாலா பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கு 8 ம் வகுப்புஅறையில் இருந்த மாணவிகளிடம் பணம் திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து ரூபாலி என்ற ஒரு மாணவியிடம் சந்தேகப்ட்டார் ஆசிரியை . இந்த மாணவியை அழைத்து அனைவரது முன்பாக அனைத்து ஆடைகளையும் களைய சொல்லியிருக்கிறார். எவ்வளவோ அழுதும் ஆசிரியை வேகம் குறையவில்லை . கண்ணீர் கதம்பளுடன் அந்த மாணவி ஏங்கி அழுதபடி வெக்கி குனிந்து நின்றாள். இது மற்ற மாணவிகளுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
வகுப்பறையில் நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதனையடுத்து அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். புகார் வந்திருப்பது உண்மைதான் இது குறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஜெயந்தா முகர்ஜி கூறினார்.
குஜராத் மாணவி கற்பழிப்பு : இது போன்று குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு அதுவும் படமாக்கப்பட்டிருக்கிறது. டாகோட் பகுதியில் உள்ள மாணவியிடம் ஒருவர் காதல் செய்வதாகவும், அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த இளைஞன் வந்திருக்கிறார். மயக்கம் மருந்து கலந்த தண்ணீர்பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவர் தன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கெடுத்துள்ளார். இத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இன்டர்நெட்டிலும் போட்டு விட்டாராம். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்: சகோதரி திடுக் தகவல்
» ஸ்ரீதேவி பராக் பராக்… கோடம்பாக்கம் திடுக் திடுக்
» கவலை களைந்து காத்தருளும் கல்யாண காமாட்சி
» மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சித்ரவதை! பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோர்!
» ஆசிரியரின் டைரி
» ஸ்ரீதேவி பராக் பராக்… கோடம்பாக்கம் திடுக் திடுக்
» கவலை களைந்து காத்தருளும் கல்யாண காமாட்சி
» மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சித்ரவதை! பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோர்!
» ஆசிரியரின் டைரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum