தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பற்றைக்குள் இளம் மாணவியின் சீருடை மீட்பு! நீடிக்கும் மர்மம்!

Go down

பற்றைக்குள் இளம் மாணவியின் சீருடை மீட்பு! நீடிக்கும் மர்மம்! Empty பற்றைக்குள் இளம் மாணவியின் சீருடை மீட்பு! நீடிக்கும் மர்மம்!

Post  meenu Wed Mar 13, 2013 6:00 pm

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள பொற்கேணி கிராமத்திற்கு அருகில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி அணியக்கூடிய சீருடை மற்றும் பெண்கள் பாவிக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அநாதரவாக விடப்பட்ட நிலையில் இருந்த இந்த உபகரணங்கள் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸாரின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டுவந்ததையடுத்து பொருட்களை கைப்பற்றிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயினும் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் யாரும் காணாமல் போனதோ அல்லது பொருட்கள் திருடப்பட்டதோ தொடர்பான ௭ந்த தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனாலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பிள்ளைகள் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் இந்நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் தொடர் பாக பெற்றோர் மிகவும் கவனத்துடன் செயற் படுமாறு பொது அமைப்புக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் கற்பளிப்பு: கத்தியை காட்டி பற்றைக்குள் இழுத்து சென்று வன்புணர்வு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்! பெற்றோர் அதிர்ச்சி!
» மாணவியின் கண்கள் கைகளை கட்டி மூவர் பாலியல்வல்லுறவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum