கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
Page 1 of 1
கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
பதுளை – விகாரகொட பகுதியில் இரு பெண்கள் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
50 மற்றும் 65 வயதுடைய இரு பெண்களே அசிட் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
கள்ளக் காதல் தொடர்பே இந்த அசிட் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அசிட் தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
50 மற்றும் 65 வயதுடைய இரு பெண்களே அசிட் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
கள்ளக் காதல் தொடர்பே இந்த அசிட் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அசிட் தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாயின் கள்ளக்காதலால் அசிட் வீச்சுக்குள்ளான 19 வயது மகள்!
» 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது வாலிபர் மீது பொலீஸ் வலைவீச்சு
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு
» திண்டுக்கல் கோர்ட்டு அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச்சு
» 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது வாலிபர் மீது பொலீஸ் வலைவீச்சு
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு
» திண்டுக்கல் கோர்ட்டு அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum