தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்க காட்சி!
Page 1 of 1
தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்க காட்சி!
13
teacher-student-romanceகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.
குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.
உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.
உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.
எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான இந்த நெருக்கம் மற்றும் தவறான பழக்கம் இப்போது பெரும் பரபரப்பில் போய் முடிந்துள்ளது. ஆசிரியை, அந்த மாணவனுக்கு ஒரு கேமரா செல்போன் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த மாணவன் ஒருநாள், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்தபோது அதை தனது கேமரா செல்போனில் படம் பிடித்துள்ளான். பின்னர் இதை அடிக்கடி தனிமையில் இருக்கும்போது பார்த்து வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளான். இப்படியாக அவனது செல்போனில் மட்டுமே இருந்த இந்தக் காட்சி மற்ற செல்போன்களுக்குப் பரவி இப்போது இன்டர்நெட், சிடி என காட்டுத் தீ போல ஊர் முழுக்கப் பரவி விட்டது.
நான்கு சுவர்களுக்குள் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை இப்போது குழித்துறை முழுவதும் மக்கள் பார்க்கும்படி ஆகி விட்டது.
இப்போது ஆசிரியை விவகாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளி நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறதாம். மாணவன் தரப்பிலோ பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனராம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரூ. 5 லட்சம் சம்பளம்: தமிழ் படங்களில் கலக்கும் புதுமுக நடிகைகள்
» அகஸ்தியர் ஆறெழுத்தந்தாதி அந்தரங்க தீட்சாவிதி
» பருத்தித்துறை நகரசபை கூட்டமைப்பு தலைவரின் அந்தரங்க லீலைகள் அம்பலம், பணிப்பெண் கற்பமானார்...!
» சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது! (படங்கள் இணைப்பு)
» நாட்டை உருவாக்கிய மனிதன்
» அகஸ்தியர் ஆறெழுத்தந்தாதி அந்தரங்க தீட்சாவிதி
» பருத்தித்துறை நகரசபை கூட்டமைப்பு தலைவரின் அந்தரங்க லீலைகள் அம்பலம், பணிப்பெண் கற்பமானார்...!
» சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது! (படங்கள் இணைப்பு)
» நாட்டை உருவாக்கிய மனிதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum