தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய முன்னால் கணவர் மீது புகார்!

Go down

ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய முன்னால் கணவர் மீது புகார்! Empty ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய முன்னால் கணவர் மீது புகார்!

Post  meenu Wed Mar 13, 2013 2:31 pm

கோடம்பாக்கம், தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரிதாபேகம் (வயது 28). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
2003-ம் ஆண்டு வேறு ஒருவருடன் எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் நான் துபாயில் ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணி செய்து வந்தேன். அப்போது எனக்கும் வேறொரு கடையில் பணி புரிந்து வந்த சாபீர் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினோம்.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து சென்னை கோடம்பாக்கத்தில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்தோம். தற்போது என்னை ஆபாசமாக படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கொலை செய்து, விடுவதாகவும் கணவர் சாபீர் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகார் கொடுக்க பரிதா பேகம் , வக்கீல்கள் சந்தோஷ் குமார், சரவணன் ஆகியோருடன் வந்து இருந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது!
» ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» 'ஆதிபகவன்' படம் மீது புகார்
» சூர்யா நடித்த ‘சிங்கம்-2′ படம் மீது தணிக்கைகுழுவில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum