கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்!
Page 1 of 1
கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்!
கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்.
குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கணவன் மனைவி புரிதல்
» கணவன் மனைவி அரவணைப்பு
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» ரவிச்சந்திரன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்; ஸ்டாலின் நேரில் அஞ்சலி
» கணவன் பேச்சைக் கேட்காத மனைவி
» கணவன் மனைவி அரவணைப்பு
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» ரவிச்சந்திரன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்; ஸ்டாலின் நேரில் அஞ்சலி
» கணவன் பேச்சைக் கேட்காத மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum