தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ளக்காதலனை வைத்து கணவனைக் கொன்ற மனைவி!

Go down

கள்ளக்காதலனை வைத்து கணவனைக் கொன்ற மனைவி! Empty கள்ளக்காதலனை வைத்து கணவனைக் கொன்ற மனைவி!

Post  meenu Wed Mar 13, 2013 2:17 pm


23


murderபுதுவையில் உள்ள பாகூரில் கரையாம்புத்தூர் பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வந்த மதியழகன் என்பவரை அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதியழகனும், தேவியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி மதியழகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான நிலையில் கொலையுண்டு கிடந்தார்.

போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்துப் பார்த்தும் பயனில்லை. துப்பு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. எனவே மனைவி தேவியையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தேவியை விசாரித்த போது அவரது செல்போன் எங்கே என்று கேட்டனர். கணவரிடம் கொடுத்திருந்ததாகவும் கொலை செய்தவர்கள் அதனை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறினர்.

இதனையடுத்து அந்த எண்ணிற்கு வந்த போன் கால்கள், போலினிலிருந்து சென்ற போன்கால்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. மதியழகன் கொலையுண்ட பிறகும் போனிலிருந்து கால்கள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் மனைவி தேவியே பேசியிருப்பது தெரியவந்தது.

எனவே தேவி பொய் கூறியிருக்கிறார் என்று தெரியவந்தது. அதாவது போனை கணவரிடம் கொடுத்தேன் என்று தேவி கூறியது பொய் என்று தெரியவந்தது. சந்தேகம் வலுக்கவே தேவியிடம் விசாரணை பிடி இறுக அவர் கள்ளக்காதலனை வைத்து கணவரைத் தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ள விஷயம் அதிர்ச்சிகரமான ஒன்றாகும்:

தேவியும் மதியழகனும் திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகள் பெற்றுள்ளனர். தேவி பக்கத்தில் சில கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள ஊரில் அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி!
»  ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» உல்லாசத்துக்கு அழைத்த மருமகனை ஆள்வைத்துக் கொன்ற மாமியார்!
» மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து காதலனை கொன்ற பெண்!
» பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum