தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது!

Go down

மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது! Empty மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 1:58 pm

தூத்துக்குடியில் வரதட்சணை தராததால் மனைவியை ஆபாசப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆந்தோணிராஜ். இவருக்கும் பாக்கியா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக அளித்த தங்க நகைகள் போதவில்லை என அடிக்கடி பாக்கியாவை கொடுமை செய்தவந்த ஆந்தோணிராஜ், அவரும் பாக்கியாவும் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மனைவியை மிரட்டியுள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த பாக்கியா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பாக்கியாவின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாக்கியாவின் கணவர் அந்தோணிராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜோஸ்லின் ஜெயமேரி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய முன்னால் கணவர் மீது புகார்!
» மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் மதுரை போலீசாரால் கைது
» அண்ணியுடன் மாட்டுக் கொட்டகையில் உல்லாசம்! பார்த்த மனைவியை கொன்ற கணவர்!
» ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!
» சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது! (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum