தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு

Go down

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு Empty அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு

Post  meenu Tue Mar 12, 2013 12:49 pm



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ம் நாள் நாளாக செவ்வாய்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். 2-ம் நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொறியியல் புல மாணவர்கள் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை எரித்து, ராஜபட்சேவிற்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாளையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் உண்ணாவிரதம்
» புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
»  சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு
» பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான வரவேற்பில் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள கூடாது-அமைச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum