தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராம்சிங் மரணம் : மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நண்பர் கருத்து

Go down

ராம்சிங் மரணம் : மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நண்பர் கருத்து Empty ராம்சிங் மரணம் : மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நண்பர் கருத்து

Post  meenu Tue Mar 12, 2013 12:45 pm



தில்லியில் மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவரது தோழர், மீண்டும் ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட போது அவளுடன் இருந்த நண்பரும், இந்த சம்பவத்தில் ஒரே ஒரு நேரில் பார்த்த சாட்சியாக கருதப்படும் நபர், இப்படி படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளியின் முடிவை அவனே தேடிக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கியிருக்கக் கூடாது. அவன் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, அவன் செய்த குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும். சம்பவம் நடந்த அன்று ஒரு முறை தோற்றதாக உணர்ந்தேன். இன்று மீண்டும் ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராம்சிங் அடித்து கொலை: சி.பி.ஐ., விசாரிக்கட்டும் ; ராம்சிங் பெற்றோர்
» திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து
» தமிழகத்தில் மீண்டும் அமில வீச்சில் ஒரு பெண் மரணம்
» சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விபத்தில் மீண்டும் ஒருவர் மரணம்
» கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum