சீனாவில் குடிநீர் ஆதாரமான ஆற்றில் செத்து மிதந்த பன்றிகள்
Page 1 of 1
சீனாவில் குடிநீர் ஆதாரமான ஆற்றில் செத்து மிதந்த பன்றிகள்
சீனாவின் ஷாங்காய் நகரில் ஓடும் ஹுவாங்க்பூ நதி, அங்கு வாழும் 23 மில்லியன் மக்களில் ஒரு பகுதியினருக்கு குடிநீர் தேவையை இந்த பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த வியாழனன்று, இந்த ஆற்றில் பன்றிகள் மிதந்துகொண்டிருப்பதாக வலைத்தளத்தில் வெளிவந்த புகைப்படத்தைப் பார்த்த மக்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்நாட்டு அரசு உடனே செயல்பட ஆரம்பித்தது. இந்த செயலுக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
அருகிலுள்ள சேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகளில் யாரேனும் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று நதி நீரை ஆய்வு செய்து, பன்றிகளுக்கான வியாதிகள் எதுவும் நீரை மாசுபடுத்தவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
சென்ற வருடம், நீர்வளங்களுக்கான துணை அமைச்சர், ஹூ சியி சீனாவின் நதிகளில் 20% நச்சுத்தன்மை கொண்டதாகவும் 40% அசுத்தமானதாகவும் மாறிவிட்டதை ஒப்புக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!
» ஊடகத் தணிக்கைக்கு எதிராக சீனாவில் போராட்டம்
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
» ஊடகத் தணிக்கைக்கு எதிராக சீனாவில் போராட்டம்
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum