உலக நன்மைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அம்மன்
Page 1 of 1
உலக நன்மைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அம்மன்
உலக நன்மைக்காக ஒரு கடவுள் வருடத்தில் 28 நாள்கள் தமிழ் மாதமான பங்குனி கடைசியில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு வரை உண்ணாவிரதம் இருக்கிறது தெரியுமா? அந்த தெய்வம் 'திருச்சி சமயபுரம் மாரியம்மன்' தான். இந்த 28 நாள்களுக்கும் மாரியம்மனுக்கு எந்தச் சமைத்த உணவும் படைக்கப்படுவதில்லை. இளநீரும், மோரும் தான் படைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவில் தோன்றியதே ஒரு சுவையான கதைதான். விஜயநகர அரசர் ஒருவர் ஒருமுறை தந்தத்தால், செய்த மாரியம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தார். அப்போது சிறிது நேரம் இளைப்பாறுவதற்காக சிலை ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. இளைப்பாறி முடிந்ததும், சிலையைத் தூக்கினார்கள். ஆனால் யாராலும், சிலையைத் தூக்க முடியவில்லை. சரியென்று சிலையை அந்த இடத்திலேயே வைத்து விட்டு சென்றனர். அந்த இடம் தான் 'சமயபுரம்'. அந்த இடத்தில் 'சமயபுரம்' மாரியம்மன் கோவிலைக் கட்டியவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1706 - 1732)
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
» மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் முகத்திற்கு வராமல் தடுக்கவும் உதவும்.. கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென
» உண்ணாவிரதம்
» திரைப்பட இயக்குநர்கள் 19-ல் உண்ணாவிரதம்
» நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்
» மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் முகத்திற்கு வராமல் தடுக்கவும் உதவும்.. கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென
» உண்ணாவிரதம்
» திரைப்பட இயக்குநர்கள் 19-ல் உண்ணாவிரதம்
» நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum