வடா பாவ் வடா பாவ்
Page 1 of 1
வடா பாவ் வடா பாவ்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு & 2, காரட் & 2, பச்சைப் பட்டாணி & லு கப், பீன்ஸ் & 10, வெங்காயம் & 1, கொத்தமல்லி தழை & 2 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் & ரு டீஸ்பூன், கரம் மசாலா பொடி & லு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் & 2, இஞ்சி, பூண்டு விழுது தலா & 1 டீஸ்பூன், மாங்காய்த்தூள் அல்லது எலுமிச்சை சாறு & ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையானவை, வெண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், வறுத்து உடைத்த வேர்க்கடலை & 3 டேபிள் ஸ்பூன், வட்டமான பன் அல்லது பாவ் பன் & 4.
காய்கறிகளை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், வேகவைத்த காய்கள், மசித்த கிழங்கு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி, இறக்கிய பின்
எலுமிச்சை சாறு சேர்த்து, ஆறியதும் ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு எடுத்து வட்டமாக அழுத்தி உருட்டி தட்டி (கட்லெட்டாக) ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த கட்லெட்டுகளையும் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும்
திருப்பிப்போட்டு சிவக்க எடுக்கவும். பாவ்பன் அல்லது சாதா பன்னை பாதியாக நறுக்கி அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் வேர்க்கடலையை தூவி அதற்கு மேல் கட்லெட் வைத்து மறுபடியும் வேர்க்கடலை தூவி மறுபாதியால் லேசாக அழுத்தி மூடவும்.
தக்காளி சாஸுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
கூடுதல் சிறப்பு: பாவின் மத்தியில் வடாவை வைப்பதற்கு முன் பாவை வெண்ணெய் தடவிய தவாவின் மேல் வைத்து இருபுறமும் சூடு செய்தபின் பாவை வைத்து மூடவும்.
இது சூடாகவும், சுவையாகவும் இருக்கும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், வேகவைத்த காய்கள், மசித்த கிழங்கு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி, இறக்கிய பின்
எலுமிச்சை சாறு சேர்த்து, ஆறியதும் ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு எடுத்து வட்டமாக அழுத்தி உருட்டி தட்டி (கட்லெட்டாக) ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த கட்லெட்டுகளையும் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும்
திருப்பிப்போட்டு சிவக்க எடுக்கவும். பாவ்பன் அல்லது சாதா பன்னை பாதியாக நறுக்கி அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் வேர்க்கடலையை தூவி அதற்கு மேல் கட்லெட் வைத்து மறுபடியும் வேர்க்கடலை தூவி மறுபாதியால் லேசாக அழுத்தி மூடவும்.
தக்காளி சாஸுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
கூடுதல் சிறப்பு: பாவின் மத்தியில் வடாவை வைப்பதற்கு முன் பாவை வெண்ணெய் தடவிய தவாவின் மேல் வைத்து இருபுறமும் சூடு செய்தபின் பாவை வைத்து மூடவும்.
இது சூடாகவும், சுவையாகவும் இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum