தலைமுடியை அலசும் போது
Page 1 of 1
தலைமுடியை அலசும் போது
தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதுதான் அதனை பாதுகாக்கும் முதல் விஷயமாகும்.
தலைமுடிக்கு கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
மிகவும் சூடான நீரைக் கொண்டு தலையை அலசாதீர்கள். வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.
ஷாம்புவை தலையில் போட்டு தலை முடியை கசக்காதீர்கள். வெகு லாவகமாக தலை முடியின் மேலிருந்து கைகளால் தேய்த்தபடி கீழே இறக்கிக் கொண்டு செல்வது தலை முடியை சுத்தமாக்கவும். அதிக சிக்காகாமல் தடுக்கவும் உதுவும்.
நெற்றியில் இருந்து துவங்கி, தலையின் அடி நுனி வரை ஒரே சீராக தேய்த்துக் கொண்டு சென்று பிறகு தண்ணீர் ஊற்றி நன்கு அலசுங்கள்.
தண்ணீர் ஊற்றி அலசுவதுதான் மிகவும் முக்கியம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனஉளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் நிலை தெரியும்.
» ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» மருந்தை உட்கொள்ளும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» மருந்தை உட்கொள்ளும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum