மஞ்சள் தரும் மங்களகரமான அழுகு
Page 1 of 1
மஞ்சள் தரும் மங்களகரமான அழுகு
மஞ்சள் மற்றும் பாசிப்பயறு மாவை கலந்து தினமும் குளிக்கும் போது உடலில் பூசிக் குளித்தால் சரும பாதிப்புகள் போகும்.
உடலில் அதிகப்படியான முடி இருப்பவர்கள், மஞ்சளையும், குப்பைமேனி இலையையும் அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்து வந்தால் விரைவில் முடிகள் உதிரும்.
கழுத்து மற்றும் கணுக்கால்களில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வர வேண்டும்.
மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிப்பது நிற்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சளை குறைவாகவேப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மஞ்சள் தூளை அரைத்துப் பூசி வந்தால் பரு வருவது குறையும்.
மஞ்சள் பூசப் பிடிக்காதவர்கள், மஞ்சள் கலந்த நீரை சூடு படுத்தி அதன் நீராவியை முகத்தில் காட்டினால் போதும் அழகு மிளிரும்.
உடலில் அதிகப்படியான முடி இருப்பவர்கள், மஞ்சளையும், குப்பைமேனி இலையையும் அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்து வந்தால் விரைவில் முடிகள் உதிரும்.
கழுத்து மற்றும் கணுக்கால்களில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வர வேண்டும்.
மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிப்பது நிற்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சளை குறைவாகவேப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மஞ்சள் தூளை அரைத்துப் பூசி வந்தால் பரு வருவது குறையும்.
மஞ்சள் பூசப் பிடிக்காதவர்கள், மஞ்சள் கலந்த நீரை சூடு படுத்தி அதன் நீராவியை முகத்தில் காட்டினால் போதும் அழகு மிளிரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum