நீங்கள் விலைக்கொடுத்து வினையை வாங்குபவரா?
Page 1 of 1
நீங்கள் விலைக்கொடுத்து வினையை வாங்குபவரா?
இன்றைய பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது ஆங்காங்கே புதிதாய் முளைத்திருக்கும் அழகு நிலையங்கள்தான்.
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் அழகுபடுத்த தெருவிற்கு இரண்டு ப்யூட்டி பார்லர்கள் உள்ளன.இவ்வகையான அழகு நிலையங்களில் முடித்திருத்தம் செய்வது முதல் மணப்பெண் அலங்காரம் வரை எல்லவற்றையும் ஒரே இடத்தில் செய்துகொள்ளலாம்.
இப்படி பலவகையில் அனைவரையும் கவரும் அழகு நிலையங்களின் சுகாதாரம் குறித்து யாரும் பெரிதாய் யோசிப்பதில்லை.இன்றைய நிலையில் யார் வேண்டுமென்றாலும் ஒரு ப்யூட்டி பர்லரை துவங்க முடியும், முறையான வழிநடத்துதல் இன்றி நடத்தப்படும் இவ்வகையான நிலையங்களில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் உபகரணங்கள்கூட சுகாதாரமற்ற நிலையில் இருப்பதுதான் வருந்தத்தக்க ஒன்று. மக்களால் அதிகம் கவனிக்கபடாமல் இருக்கும் அழகு நிலையங்களின் சுகாதாரமின்மை நேர்முகமாகவும் , மறைமுகமாகவும் பல இன்னல்களுக்கு வழிவகுக்கும்.
காலாவதியான முகபூச்சுகள்,லிப்ஸ்டிக்,லோஷன்கள் மற்றும் சரியான முறையில் சுத்தீகரிக்கபடாத கத்தரிக்கோல்,சீப்பு,மேக் அப் ஸ்பான்ஜ் ஆகியவையால் ஒவ்வாமை, பருக்கள், நோய் தொற்று,டான்ட்ரப் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
இது ஒரு வகையில் நாமே விலைகொடுத்து வினையை விலைக்கு வாங்குவது போல் ஆகிவிடும்.எனவே அடுத்த முறை அழகு நிலையங்களுக்கு செல்லும் போது ஒப்பனையாளர் சுகாதாரமான முறையில் அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறாரா என உறுதிசெய்யுங்கள்.
அழகை மேம்படுத்துவதை விட இருக்கும் அழகை பாதுகாப்பது மிக அவசியம்.
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் அழகுபடுத்த தெருவிற்கு இரண்டு ப்யூட்டி பார்லர்கள் உள்ளன.இவ்வகையான அழகு நிலையங்களில் முடித்திருத்தம் செய்வது முதல் மணப்பெண் அலங்காரம் வரை எல்லவற்றையும் ஒரே இடத்தில் செய்துகொள்ளலாம்.
இப்படி பலவகையில் அனைவரையும் கவரும் அழகு நிலையங்களின் சுகாதாரம் குறித்து யாரும் பெரிதாய் யோசிப்பதில்லை.இன்றைய நிலையில் யார் வேண்டுமென்றாலும் ஒரு ப்யூட்டி பர்லரை துவங்க முடியும், முறையான வழிநடத்துதல் இன்றி நடத்தப்படும் இவ்வகையான நிலையங்களில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் உபகரணங்கள்கூட சுகாதாரமற்ற நிலையில் இருப்பதுதான் வருந்தத்தக்க ஒன்று. மக்களால் அதிகம் கவனிக்கபடாமல் இருக்கும் அழகு நிலையங்களின் சுகாதாரமின்மை நேர்முகமாகவும் , மறைமுகமாகவும் பல இன்னல்களுக்கு வழிவகுக்கும்.
காலாவதியான முகபூச்சுகள்,லிப்ஸ்டிக்,லோஷன்கள் மற்றும் சரியான முறையில் சுத்தீகரிக்கபடாத கத்தரிக்கோல்,சீப்பு,மேக் அப் ஸ்பான்ஜ் ஆகியவையால் ஒவ்வாமை, பருக்கள், நோய் தொற்று,டான்ட்ரப் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
இது ஒரு வகையில் நாமே விலைகொடுத்து வினையை விலைக்கு வாங்குவது போல் ஆகிவிடும்.எனவே அடுத்த முறை அழகு நிலையங்களுக்கு செல்லும் போது ஒப்பனையாளர் சுகாதாரமான முறையில் அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறாரா என உறுதிசெய்யுங்கள்.
அழகை மேம்படுத்துவதை விட இருக்கும் அழகை பாதுகாப்பது மிக அவசியம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
» P for நீங்கள் P for நீங்கள்
» நீங்கள் ஒரு நிறுவனம்
» நீங்கள் ஒரு நிறுவனம்
» நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா?
» P for நீங்கள் P for நீங்கள்
» நீங்கள் ஒரு நிறுவனம்
» நீங்கள் ஒரு நிறுவனம்
» நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum