ஆன்மிக புத்தகங்கள் கண்காட்சி
Page 1 of 1
ஆன்மிக புத்தகங்கள் கண்காட்சி
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 40 ஆன்மிக இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆன்மிக புத்தகங்கள் கண்காட்சி சென்னையில் நாளை துவங்குகிறது.
இது குறித்து சின்மயா யுவகேந்திரா அமைப்பின் சர்வதேச தலைவர் சுவாமி மித்ரானந்தா கூறுகையில், வாழும் கலை, பிரம்மகுமாரிகள், அரவிந்தர் ஆசிரமம், மாதா அமிர்தானந்தமயி மடம், ஈஷா அறக்கட்டளை உள்பட 40 ஆன்மீக இயக்கங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
அண்ணாநகர் ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பிப்ரவரி 6-ந் தேதி கண்காட்சி தொடங்குகிறது. 8-ந் தேதி முடிவடையும் இந்த கண்காட்சியில் பஜனைகள், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன என்று சுவாமி மித்ரானந்தா கூறினார்.
இது குறித்து சின்மயா யுவகேந்திரா அமைப்பின் சர்வதேச தலைவர் சுவாமி மித்ரானந்தா கூறுகையில், வாழும் கலை, பிரம்மகுமாரிகள், அரவிந்தர் ஆசிரமம், மாதா அமிர்தானந்தமயி மடம், ஈஷா அறக்கட்டளை உள்பட 40 ஆன்மீக இயக்கங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
அண்ணாநகர் ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பிப்ரவரி 6-ந் தேதி கண்காட்சி தொடங்குகிறது. 8-ந் தேதி முடிவடையும் இந்த கண்காட்சியில் பஜனைகள், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன என்று சுவாமி மித்ரானந்தா கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி’ சென்னையில் பிப்ரவரி 19 துவங்குகிறது
» திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum